சுற்றுச்சூழல் ரதயாத்திரை



பசுமைநாயகன் Pasumainayagan
சுற்றுச்சூழல் ரதயாத்திரை  Pasumai Nayagan
பசுமைநாயகன் Thagaval Pasumainayagan

                மரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்... வெறுமை என்ற ஒற்றைச்சொல்தான் எழும்பும். மரங்கள் இல்லாவிட்டால் சுத்தமான காற்று கிடையாது.. வீடுகள் முழுமையடையாது... காகிதங்கள் கிடையாது.. நாற்காலிகள் கிடையாது.. மரச்சாமான்கள் இல்லை... நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரங்கள் நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கின்றன.. ஆனால் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை.. ஒரு மரம் மரித்தால்.. பின்னொரு மரம் அதே அளவில் செழித்து வளர எத்தனை ஆண்டுகாலம் பிடிக்கும்? அதுவரை அந்த மரம் இயற்கைக்கு அளித்த பங்களிப்பை யார் ஈடு செய்வது? 




 Pasumainayagan பசுமை நாயகன்



10ம் நாள் சுற்றுச்சூழல் ரதயாத்திரையில் 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாணவர் படை (NCC Camp)ல் அதிகாரிகளுடன் மரம் நடவு செய்த போது எடுத்தப்படம். 

சுற்றுச்சூழல் பசுமைநாயகன் thagaval


மரம் நடும் வேகத்தை விட, மரம் வெட்டும் வேகம் அதிகமாக இருக்கிறது. 
உலக உயிர்களுக்கான உணவு சமைக்கும் கேந்திரமே மரம்தான். இதோ நாமும் சில மரங்களை நடவு செய்ய வாயுப்புகளை ஏற்படுத்திக்கொள்வோம் உலக வெப்பத்தை குறைப்பதற்கு. நாம் மனிதனாக இந்த பூமியில் மரக்கன்றுக்களை நட்டு நம் கண்களால் அடுத்த தலைமுறையின் வாழ்வைக் காணக்கூடிய அடையாளச் சின்னங்களாக மரங்களை விட்டு (நட்டு) செல்வோம். எங்களுக்கு மரம் நட இடம் இல்லை 
என்று கூறுபவர்கள் எங்கள் அறக்கட்டளைக்கு 
 
Pasumai4u என்ற பெயரில் பணம் செலுத்தினால் நாங்கள் மரம் நடவு செய்து, நடவு செய்ததற்கான சான்றிதழம் (Certificate) அளிக்கின்றோம்.


http://www.thagavalthalam.com
பசுமை நாயகன்
09941681652
mail : pasumai4u@gmail.com